யாகமாய் என்னில் புகுந்த பனிப்புகை
ஏதுமற்ற வெயிலில் கிடந்தது
எனக்குள் இருக்கும் வண்ணங்களை
ஒவ்வொன்றாய்த் தொகுத்தேன்
எழுத்தின் ஓவியமாய்ப்
பிறந்த சூட்டில் சிவந்த பஞ்சுபொதியாய்க்
கையில் தவழ்ந்தது
என்கவிதை
ஏதுமற்ற வெயிலில் கிடந்தது
எனக்குள் இருக்கும் வண்ணங்களை
ஒவ்வொன்றாய்த் தொகுத்தேன்
எழுத்தின் ஓவியமாய்ப்
பிறந்த சூட்டில் சிவந்த பஞ்சுபொதியாய்க்
கையில் தவழ்ந்தது
என்கவிதை
No comments:
Post a Comment